tag:blogger.com,1999:blog-6348773829631976755.post8438987936062010327..comments2023-09-08T15:07:21.487+05:30Comments on அழகிய நாட்கள்: மாட்டுக்கறியும் மனிதர்களும்அழகிய நாட்கள்http://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6348773829631976755.post-77452057829508781192012-01-29T13:41:49.572+05:302012-01-29T13:41:49.572+05:30salumed pharmacy http://sundrugstore.net/products/...salumed pharmacy http://sundrugstore.net/products/methotrexate.htm pharmacy workersAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-35599571512965361022012-01-17T20:40:18.556+05:302012-01-17T20:40:18.556+05:30திரு மார்டின்!
'எய்ம்ஸ்' போராட்டத்தில் வி...திரு மார்டின்! <br />'எய்ம்ஸ்' போராட்டத்தில் விளக்கமாறும் கையுமாக இட ஒதுகீட்டை எதிர்த்து மருத்துவர்கள் போராடினார்கள். அவர்கள் வீட்டிலும் விளக்கமாறு கண்டிப்பாக இருக்கும்தான். அவர்களும் கூட்டுவார்கள்தான். ஆனாலும் போராட்டம் ஒரு சாதிக்கெதிரான குறியீடாகத்தான் நாம் பார்க்க முடிகிறது. <br /><br />கடந்த 09/01/2011 கோவை வந்திருந்தேன். தங்களை சந்தித்திருக்கலாம். பிரிதொருமுறை வரும்போது பார்க்கலாம். <br />பேரன்புடன்,<br />திலிப் நாராயணன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-74857888168819154002012-01-17T20:36:14.132+05:302012-01-17T20:36:14.132+05:30திரு காஸ்யபன்!
மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கத்துக்க...திரு காஸ்யபன்!<br />மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கத்துக்கு ஆட்பட்டவனை குறைத்து மதிப்பிடுவதும் அந்தப்பழக்கம் இல்லாதவன் தன்னை உயர்வானவனாகக் கற்பித்துக்கொள்ளும் மேதமையும் சம நிலைப்படுத்தப்படவேண்டும் என்பதுதான் எனது கருத்து.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-58879056366611755632012-01-17T20:33:48.930+05:302012-01-17T20:33:48.930+05:30திரு ஹரிஹரன்!
எல்லாவற்றையுமே சாதியை மையமாகக்கொண்டு...திரு ஹரிஹரன்!<br />எல்லாவற்றையுமே சாதியை மையமாகக்கொண்டு பார்க்கும் மனோ நிலை அநேகமாக நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது மனுவின் கொடையெனப்படுகிடுறது.எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார்கள் சாதியின் பெயரால் இந்த நாட்டிலே...அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-40415168552446922292012-01-17T12:53:25.417+05:302012-01-17T12:53:25.417+05:30செருப்பால் அடித்ததைப்போல் சொல்ல வேண்டியதை பண்பான வ...செருப்பால் அடித்ததைப்போல் சொல்ல வேண்டியதை பண்பான வார்த்தைகளில் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். ஆனால் அந்த மரக்கறி மிருகங்களுக்கு புரியுமா?D.Martinhttps://www.blogger.com/profile/03977896769700338467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-87128887934667705972012-01-17T09:11:26.412+05:302012-01-17T09:11:26.412+05:30திலீப் அவர்களே! "அவன் மாட்டுக்கறி சாப்பிட்டான...திலீப் அவர்களே! "அவன் மாட்டுக்கறி சாப்பிட்டான்" என்று குற்றம் சாட்டுபவனும்,"இல்லை இல்லை நான்சாப்பிடவில்லை" என்று மறுப்பவனும் ஒரே சாதீயச்சழக்கில் வீழ்ந்து கிடப்பவர்கள் தான்!---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-48120776823474183652012-01-16T23:17:30.645+05:302012-01-16T23:17:30.645+05:30நல்ல இடுகை!
மாட்டுக்கறி சாதியோடு பார்க்க ஆரம்பித்...நல்ல இடுகை!<br /><br />மாட்டுக்கறி சாதியோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கிராமத்தில் என்னவோ அடித்தட்டு மக்கள் எல்லாருமே தாழ்த்தப்பட்டவர்க்ளாக இருப்பதால் அவர்களுக்கு எளிய மாமிச உணவு மாட்டிறைச்சி.<br /><br />ஆனால் நகரத்தில் எல்லாரும் தான் தின்கிறார்கள். அது கணவாய் வழியாய் வந்தவர்களின் கடைசி வாரிசுகளானலும் சரி ஐரோப்பிய நாகரீகத்தை இங்கே வாழுகின்ற மேல்தட்டும் சரி சாப்பிடுகிறது.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.com