tag:blogger.com,1999:blog-6348773829631976755.post7064761088700299970..comments2023-09-08T15:07:21.487+05:30Comments on அழகிய நாட்கள்: சுகிர்த ராணியின் கவிதையும் நானும்அழகிய நாட்கள்http://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6348773829631976755.post-76223876799271657462014-08-14T17:08:59.502+05:302014-08-14T17:08:59.502+05:30திரு ஜான் பீட்டர் அவர்களுக்கு வணக்கம். எனது வலைப்ப...திரு ஜான் பீட்டர் அவர்களுக்கு வணக்கம். எனது வலைப்பக்கத்திற்கு வந்து வாசித்து கருத்துசொன்னமைக்கு. மனித குலத்தின் பிறப்பில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. ஆனாலும் சாதீய சமூகம் இது போன்ற ஒரு பிரிவினரை விளிம்பு நிலையில் வைத்திருக்கிறது. இழி நிலை மாற்றவேண்டும் என்பதுதான் என்னுடைய அவா.மற்ற படி யாரையும் புண்படுத்த நான் எழுதவில்லை. இருப்பினும் உங்கள் பெரிய மனதைப்பாராட்டுகிறேன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-34346999952731496002014-08-14T13:32:27.288+05:302014-08-14T13:32:27.288+05:30எனது முன்னோர் சார்பாகவும் ,நானும் ,உங்கள் முன்னோரி...எனது முன்னோர் சார்பாகவும் ,நானும் ,உங்கள் முன்னோரிடமும் உங்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்john peterhttps://www.blogger.com/profile/04364533164688462946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-14191164769986388762012-02-02T10:34:13.193+05:302012-02-02T10:34:13.193+05:30தோழர் முத்து நிலவன்! வணக்கம். அறிவொளி நாட்களில் பு...தோழர் முத்து நிலவன்! வணக்கம். அறிவொளி நாட்களில் புதுகையில் ஷீலா ராணி சுங்கத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நான், முகில்,பிரளயன் நீங்கள் எல் ஐ சி ஜெயச்சந்திரன், கருப்பையா, நீலாவுடன் பங்கேற்றேன்." ஊர் கூடுதே" பாடல் அங்கே உதயமானதுதான். நிற்க... பையன் திலிப் சுகதேவ் பி இ முடித்து விட்டு அரசு ஐ ஏ ஏஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பொன்னு மூன்றாமாண்டு பி எ இ சி இ அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் படித்துக்கொண்டிருக்கிறார். நானும் துணைவியாரும் அடிக்கடி லியோனி பட்டி மன்றத்தில் பார்த்துக்கொள்ளுகிறோம் தங்களை. விருது நகர் முனிசிபாலிடியில் நடந்த அறிவொளிக்கூட்டத்தில் தங்களை பார்த்தது கடைசியாக. சந்திப்போம்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-49157813095808271662012-02-02T06:51:15.259+05:302012-02-02T06:51:15.259+05:30மதிப்பிற்குரிய சகோதரர்க்கு, வணக்கம்.
உங்கள் வலைப்ப...மதிப்பிற்குரிய சகோதரர்க்கு, வணக்கம்.<br />உங்கள் வலைப்பக்கத்தைத் தாமதமாகக் காணக் கிடைத்ததற்காக வருந்துகிறேன்.<br /><br />உங்களின் அனுபவ எழுத்துகள் நெஞ்சில் அறைந்து நிஜத்தைச் சொல்லும்போது வரலாற்றின் பக்கங்களில் வழிந்துகிடக்கும் அவமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் துடைக்கப் படுவதாக உணர்கிறேன்.<br /><br />எழுத்தும் ஓர் ஆயுதம் தான், <br />விடாமல் எழுதுங்கள்.<br /><br />தொடர்ந்து இணைந்து போராடுவோம்.<br /><br />நாம் எல்லாம் ஒரே சாதிதான்.<br />உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு எனக்கும் அழைப்பு அனுப்ப அல்லது தெரிவிக்க வேண்டுகிறேன். <br /><br />உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்?<br />மகள் படிப்பு எப்படி?<br /><br />அன்புச் சகோதரன்,<br />நா.முத்து நிலவன் - 02-02-2012நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-26314771578152092222011-12-07T12:33:02.728+05:302011-12-07T12:33:02.728+05:30வணக்கம் தோழா
சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ...வணக்கம் தோழா <br /><br />சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்<br /><br />தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!<br /> <br />நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு<br /><br />நிறைய உடையவர்கள் மேலோர<br /><br /><br />நம்மிடம் அன்பு அதிகம் இருக்கிறது.<br /><br />அதில் நாம் அன்பு (மனித) சாதி.<br /><br />எங்கும் உரைக்க சொல்வோம் நாம் மனித சாதி என்று.தமிழ்தாசன்https://www.blogger.com/profile/03066754533113851762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-87608267599121529832011-11-23T17:53:19.202+05:302011-11-23T17:53:19.202+05:30திரு மார்டின் ! நான் எழுதும் பதிவுகளை ஒரு நூலாக வெ...திரு மார்டின் ! நான் எழுதும் பதிவுகளை ஒரு நூலாக வெளியிடும் ஆசை எனக்கு இருக்கிறது. செய்வேன் நிச்சயம்...அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-10289936240648552062011-11-23T17:51:36.041+05:302011-11-23T17:51:36.041+05:30திரு ஜமாலன்! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். &quo...திரு ஜமாலன்! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். "எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்.." என்ற நிலைமை மாற நாம் பாடுபடுவோம்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-30346375846746971982011-11-22T16:37:30.635+05:302011-11-22T16:37:30.635+05:30தோழர் விமலன்!
பட்டவேதனைகளும் அனுபவங்களும்தான் என...தோழர் விமலன்! <br />பட்டவேதனைகளும் அனுபவங்களும்தான் என்னை த மு எ க ச போன்ற அமைப்புகளுக்கு வழி காட்டியது.<br />திலிப் நாராயணன்அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-32543075188206347752011-11-22T16:35:30.221+05:302011-11-22T16:35:30.221+05:30This comment has been removed by the author.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-8390955964240155712011-11-21T00:47:00.084+05:302011-11-21T00:47:00.084+05:30அருமை அண்ணா, இது போன்ற பதிவுகளை தனி புத்தகமாக நீங்...அருமை அண்ணா, இது போன்ற பதிவுகளை தனி புத்தகமாக நீங்கள் வெளியிட்டால், அது சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மனது வையுங்கள் அண்ணா. <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <a href="http://gmail2.name/" rel="nofollow">gmail</a>, <a href="http://www.limewire.name/" rel="nofollow">limewire</a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <a href="http://www.emule.name/" rel="nofollow">emule</a>, <a href="http://www.limewire.name/" rel="nofollow">limewire</a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <a href="http://cashpartners.org/" rel="nofollow">adsense</a>, <a href="http://www.limewire.name/" rel="nofollow">limewire</a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <a href="http://windows-messenger.org/" rel="nofollow">windows messenger</a>, <a href="http://www.limewire.name/" rel="nofollow">limewire</a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <a href="http://www.youtubeconverter.name" rel="nofollow">youtube converter</a>, <a href="http://www.limewire.name/" rel="nofollow">limewire</a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /> <a href="http://youtubemp3.net/" rel="nofollow">youtube to mp3</a>, <a href="http://www.limewire.name/" rel="nofollow">limewire</a>D.Martinhttps://www.blogger.com/profile/03977896769700338467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-43784211782745951462011-11-20T11:47:25.370+05:302011-11-20T11:47:25.370+05:30நண்பரே கவிதை பலமுறை வாசித்ததுதான். உங்கள் வாழ்வுப்...நண்பரே கவிதை பலமுறை வாசித்ததுதான். உங்கள் வாழ்வுப் பின்னணியுடன் அதை விவரித்திருப்பது மனதில் ஒரு வலியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் சாதியமும், வர்ணமும் செய்த தீண்டாமைக்கொடுமைகளுக்குப் பிறகும் தங்களை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வது வெட்கக்கேடானது. சாதிகளற்ற மிருகங்களைவிட கேடானவர்கள் இவர்கள். உங்கள் மற்ற பதிவுகளையும் வாசிக்கத் தூண்டியது இப்பதிவு. பதிவ ஏற்படுத்திய மன உளைச்சலில் எழுது முடியவில்லை அதிகம். “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்கிற இன்குலாப் பாடல்வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-29125585309281365942011-11-19T22:10:39.499+05:302011-11-19T22:10:39.499+05:30மனம்பிசைய வைத்த பதிவு.எழுத்துக்களை எளிதில் கடக்க ம...மனம்பிசைய வைத்த பதிவு.எழுத்துக்களை எளிதில் கடக்க முடியவில்லை.பலரிடம் தனது பழைய நினைவுகளை விதைக்கும் பதிவு.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-36570839385564115102011-11-18T12:56:33.917+05:302011-11-18T12:56:33.917+05:30மனுவின் ஆட்சிதானே இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிற...மனுவின் ஆட்சிதானே இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் பாதிப்பாகக்கூட இருக்கலாம். இன்றைக்கும் கூட தலித் கிறித்தவர்கள் தலித் இசுலாமியர் என்ற இனக்குழுக்கள் அறியப்படுகிறதே அந்த நிலையின் முன்னோடியாக அவர் நடந்து கொண்டிருந்திருக்கலாம். அது நடந்தது நான் பெரிய பத்து படிக்கும்போது அவர் தமிழாசிரியர். சாதியைக்கேட்டு அறிவதில் என்ன ஆர்வமோ அல்லது என்ன பயனோ தெரியவில்லை. எனது அப்பாவின் பெயர் அர்ஜுனன். நான் சாதியொட்டு இல்லாமல் குறிப்பிட்டேன். அவர் ம்... என்று அடுத்தவனைக்கேட்கத்துவங்கி விட்டார். மலைபோல் வந்தது பனி போல் நீங்கிய உணர்வு எனக்கு.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6348773829631976755.post-61409054238779893162011-11-18T12:15:38.680+05:302011-11-18T12:15:38.680+05:30எல்லாரும் அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயரோடு சேர...எல்லாரும் அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயரோடு சேர்த்துச்சொல்லுங்க என்று சறறும் முகம் சுளிக்காமல் உத்தரவிட்ட அந்த முகமதிய ஆசிரியரின் முகம் இன்றைக்கும் எனக்கு மறக்கவில்லை.<br />சகோதரரே<br />இஸ்லாத்தில் சாதி பாகுபாடு இல்லை. மனிதர்களை மலமாகப் பார்க்கின்ற கொடுமை இல்லை. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கின்ற அவலம் இல்லை. பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் என்றார் அண்ணல் நபிகளார். மனிதர்களில் சிறந்தவர் இறையச்சம் மிக்கவர்களே என்று அறிவித்து ஏற்றத்தாழ்வுகளை முற்றாக ஒழித்தது குரான். அந்த முகமதிய ஆசிரியர் ஏன் அப்படி நடந்து கொண்டார்?Azeez Luthfullahhttps://www.blogger.com/profile/16744752403178036477noreply@blogger.com